திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம், உறுதியாகத் தொடர்வோம் என விசிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது
தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளி வந்த
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெரினாவில் காவலர்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள ஜோடிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில்
ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம். எல். ஏ. க்கள் வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்ற அர்ஜுன் எரிகைசி உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு
டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் மருத்துவமனைகளில் சுவாசகோளாறு உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராக
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் 6000 ஆண்டுகளுக்குமுந்தைய கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில்
வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. து தொடர்பாக சென்னை
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து 10 மாதங்களுக்கு பிறகு, வரும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. புதுச்சேரி விமான
ஊடக விவாதங்களில் அரசியல் புரிதல் இன்றி பேசும் தவெக நிர்வாகிகள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையா? உண்மை சரிபார்ப்பின் மூலம்
இந்தியாவின் தலைமை நீதிபதியான, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் இன்று பணி ஓய்வு பெற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை
load more