கோப்பேங் , நவ 12 – கோப்பேங்கிலிருந்து தாப்பாவுக்கு செல்லும் பிளஸ் நெடுஞ்சாலையின் 313 .6 ஆவது கிலோமீட்டரில் டேங்கர் லோரி ஒன்று சாலையின் நடுவே
கோலாலம்பூர், நவ 12 – 14 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பில் 20 மற்றும் 25 வயதுக்கிடையிலான நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோலாலம்பூர், நவம்பர்-12 – இன்று காலை பெய்த கனமழையால் NKVE எனும் புதியக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் நில அமிழ்வு ஏற்பட்டது. தெற்கு நோக்கிச்
கோலாலம்பூர், நவம்பர்-12 – UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தின் இராணுவப் பயிற்சி மையத்தில் பகடிவதைச் சம்பவங்கள் மீண்டும்
கோலாலம்பூர், நவம்பர்-12 – பொருட்களை அனுப்பும் e-courier சேவை வழங்குநரான Lalamove, புதிதாக e-hailing சேவையையும் தொடங்கியுள்ளது. அப்புதிய Lalamove Ride பயணச் சேவைக்கு,
கோலாலம்பூர், நவம்பர்-12 – UPNM எனப்படும் மலேசியத் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் பகடிவதைச் சம்பவங்களைத் தடுக்கும் முயற்சியாக, மேலும் அதிகமான
கோலாலம்பூர், நவ 12 – தெருக்களில் சுற்றித் திரியும் வளர்ப்புப் பிராணிகளை பாதுகாப்பதற்கான சட்டங்களில் சீர்திருத்தம் செய்யும்படி நாடாளுமன்றத்தில்
கோலாலம்பூர், நவம்பர்-12 – கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் OUG-யில் சொந்த மகனால் கொல்லப்பட்டு, மூன்றாண்டுகளாக வீட்டின் குளிர்பதனப் பெட்டியில்
ஷா அலாம், நவ 12 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் மூலமாக 257,300 ரிங்கிட் மதிப்புடைய 8.04 கிலேகிரேம் ஷாபு போதைப் பொருளை கடத்த
ரியாத், நவம்பர்-12 – இஸ்ரேலின் வன்முறையாட்டம் அடங்காத காரணத்தால், ஐநா அமைப்பிலிருந்தே அதனை நீக்க வேண்டுமென மலேசியா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன
மலாக்கா, நவம்பர்-13 – புதிய இடமென்பதால் போக்குவரத்து இன்னும் அத்துப்படியாகவில்லை; அதோடு Waze செயலியும் குழப்பி விட்டதாம். மலாக்கா, ஜாலான் ஹங்
கோலாலம்பூர், நவம்பர்-13 – NKVE எனப்படும் புதியக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் நேற்று காலை கனமழைக்குப் பிறகு நில அமிழ்வு ஏற்பட்ட இடத்தில்,
சூ’ஹாய்(சீனா), நவம்பர்-13 – தென் சீனாவின் சூ’ஹாய் (Zhuhai) நகரில் விளையாட்டு மையமொன்றை கண்மூடித்தனமாகக் கார் மோதியதில், அங்கு உடற்பயிற்சி
கெய்ரோ, நவம்பர்-13 – Proton Holdings Bhd நிறுவனம் எகிப்து தலைநகர் கெய்ரோவில் வாகன உற்பத்தி மற்றும் உதிரிப் பாகங்களைப் பொருத்தும் தனது முதல் ஆலையை திறந்துள்ளது.
கோலாலம்பூர், நவம்பர்-13 – சுங்கை பீசி இராணுவ முகாமில் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்த தமக்கு, அங்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறி மூத்த
load more