நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7மணிமுதல் ஆரம்பமாகி அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில்
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்
ரயில் சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று இயக்கப்படவிருந்த 10 ரயில் சேவைகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,
வாக்களிப்பு நிலையங்களில் கடமையாற்றிய இரண்டு உத்தியோகத்தர்கள் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று (14) விசேட
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியாக இன்று காலை 11.00 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்
உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலைக்
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட
தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி
இன்று பொதுத் தேர்தல் தினத்தன்று இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு, தமது பயணத்தை
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான
நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா,
நாட்டில் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 1 மணி
நாட்டில் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று நண்பகல் 2 மணி
10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில்
load more