நேற்று (நவம்பர் 17, 2024) இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்று
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம்
டெண்டர் விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு விசாரணையை, டிச.11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து
This news Fact Checked by ‘Vishvas News’ இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு “ தான் கல்வியால் ஒரு கிறிஸ்தவர், கலாச்சாரத்தால் முஸ்லீம், துரதிர்ஷ்டவசமாக ஒரு இந்து”
இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வணங்கான்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் பாலா, அருண் விஜய் நடிப்பில்
பாலியல் புகார் வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த செப்டம்பர்
This news Fact Checked by ‘Newsmeter’ மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள தேர்தல் பிரசாரத்தின்போது தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் லெபனானை தலைமையிடமாக
8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இன்று இந்தியா மற்றும் ஜப்பானை அணிகள் மோதுகின்றன. 8-வது பெண்கள் ஆசிய
மறைந்த பாடகி எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என சென்னை மியூசிக் அகாடமிக்கு உயர் நீதிமன்றம்
எல்ஐசி இணையதளத்தின் முகப்பு பக்கம் இந்தியில் உள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள்
’அமரன்’ திரைப்படம் உலக அளவில் 300 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த மனைவி
பதேர் பாஞ்சாலி படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த உமா தாஸ்குப்தா (84) காலமானார். சத்யஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் துர்கா
This News Fact Checked by ‘BOOM’ நீங்கள் பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் காஷ்மீர் போல துண்டாக்கப்படுவீர்கள் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சொன்னதாக
எல்ஐசி நிறுவனத்தின் வலைதளப் பக்கம் ஹிந்தி மொழியில் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய
வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மறைந்த முன்னாள் மத்திய
load more