கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் மாரத்தான்கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக
கோவை மாவட்டத்தின் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்பு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.
தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை மாநில அளவிலான தபால்தலை கண்காட்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவையில்
சர்வதேச உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (03.12.2024) காலை 10.00 மணிக்கு பயணியர் விடுதி முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி
அகமலை ஊராட்சியில் 400 விவசாய நிலங்களை அகற்ற வனத்துறை கொடுத்த நோட்டீஸ் சம்பந்தமாகவும், குடிநீர் குழாய் வசதி இருந்தும், மின் வசதி இருந்தும்
முகவர்கள், பாலிசிதாரர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட LIAFI முகவர்கள் மாபெரும் போராட்டம் கோவை அகில இந்திய LIAFI (LIFE INSURANCE AGENTS’ FEDERATION OF
கூடலூர் நகராட்சி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பெண்களிடம் 6 கோடி ரூபாய் மோசடி. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கூடலூர் நகராட்சி பகுதியில்
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே திருக்குளம் ஒன்று பாரம்பரியமாக
கொலை சம்பவத்தை கண்டித்து விவசாயி சங்கத்தினர் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. போலீசார் மற்றும் விவசாயிகளுக்கிடையே வாக்குவாதத்தால்
குட்லாடம்பட்டியில் கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இயற்கை எழில் கொஞ்சும் சிறுமலை
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றம் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை
சுவாமி தோப்பு அய்யா வழி பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரின் துணைவியர் ரமணிபாய் மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு
load more