தெலங்கானா மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் பள்ளி சுவற்றின் இடுக்கில் மாட்டிக் கொண்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டார். புலிஜாலா கிராமத்தில் உள்ள
நாடு முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வி அனைவருக்கும்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த பகலிரவு டெஸ்ட்
எல்லை பாதுகாப்பு படையின் 60வது ஆண்டு விழாவை ஒட்டி நடைபெற்ற அணிவகுப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிட்டார். எல்லை பாதுகாப்பு படை கடந்த
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன்
கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக
முதலமைச்சருக்கு உள்ள அனைத்து அதிகாரமும் துணை முதல்வருக்கு உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்
சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் மற்றும் அவர் தந்தையில்டி சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்து தள்ளினர்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்த புள்ளி விவரங்களை பராமரிக்கத் தவறியதாக மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை அயனாவரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி 7 பேர் கும்பலால் தொடர் பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு
சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்தி தான் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் அமமுக
மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை அழகர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது
மயிலாடுதுறையில் தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும்
திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களின் கைரேகை மற்றும் ஆதார் அட்டை விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம்
திமுகவை வீழ்த்த சீமான் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் சனாதன
Loading...