www.etamilnews.com :
திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்.. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்..

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை கொட்டியது. இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை… 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால்

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு  சாலையில் போக்குவரத்து பாதிப்பு 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று

தேனி… சாலையில் ராட்சத பாறையால் விபத்து ஏற்படும் அபாயம்…. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

தேனி… சாலையில் ராட்சத பாறையால் விபத்து ஏற்படும் அபாயம்….

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து உள்ள நிலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்…. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில்

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில்  சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்…… 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

அரியலூர்…….மருதையாற்று வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 7 பேர்……

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் (50) தனது குடும்பத்தினருடன், அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் கிராமத்தில் தங்கியுள்ளார். இவர் பெரிய

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்… 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில்

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம் 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள். கார்த்திகை மாத

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி…. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்.. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம்

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு…. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும்  திருச்சி  மாவட்டம் ….. 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது. திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை… 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…

தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு… 🕑 Fri, 13 Dec 2024
www.etamilnews.com

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை,

load more

Districts Trending
திமுக   சமூகம்   விமானம்   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   முதலமைச்சர்   தேர்வு   காவல் நிலையம்   பாஜக   மு.க. ஸ்டாலின்   திருமணம்   மருத்துவமனை   நடிகர்   சினிமா   பயணி   தொழில்நுட்பம்   போராட்டம்   ஏவுகணை தாக்குதல்   மாவட்ட ஆட்சியர்   திரைப்படம்   சிகிச்சை   விகடன்   போர்   பக்தர்   தண்ணீர்   விவசாயி   விமான விபத்து   ஏர் இந்தியா   எம்எல்ஏ   மாநாடு   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   அகமதாபாத்   சுகாதாரம்   பலத்த மழை   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   தொலைக்காட்சி நியூஸ்   பூவை ஜெகன்மூர்த்தி   சட்டமன்ற உறுப்பினர்   ஊடகம்   ஏடிஜிபி ஜெயராமன்   மருத்துவம்   விமான நிலையம்   புரட்சி பாரதம்   நீதிபதி வேல்முருகன்   ஜெகன் மூர்த்தி   டிஜிட்டல்   படப்பிடிப்பு   ஈரான் தலைநகர்   வாக்குறுதி   விளையாட்டு   பொருளாதாரம்   அணு ஆயுதம்   கடத்தல் வழக்கு   முகாம்   கட்டிடம்   ஆசிரியர்   எதிரொலி தமிழ்நாடு   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   கட்டணம்   நலத்திட்டம்   எக்ஸ் தளம்   நரேந்திர மோடி   குடியிருப்பு   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   கேப்டன்   புகைப்படம்   வழித்தடம்   தெலுங்கு   மைதானம்   அணு சக்தி   பாலம்   லண்டன்   பாடல்   பேருந்து நிலையம்   ஈரானிய   குற்றவாளி   சட்டமன்றம்   எடப்பாடி பழனிச்சாமி   இஸ்ரேல் ஈரான்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பூஜை   சத்தம்   காவல்துறை கைது   காதல்   சிறை   ராஜ்   கலாச்சாரம்   இதழ்   பழனிசாமி   ஓட்டுநர்   போலீஸ்   சமூக ஊடகம்   ஏடிஜிபி ஜெயராம்   அமித் ஷா   வளம்  
Terms & Conditions | Privacy Policy | About us