யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலுக்கு உள்ளான மற்றுமொருவர் நேற்று (15) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐந்து நாட்களாக
கொக்கிளாய் – சுமல் வாடிய பகுதியில் நேற்று (15) இரவு கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் படுகாயமடைந்து கொக்கிளாய் வைத்தியசாலையில்
இராணுவச் சட்டத்தை விதிக்கும் முயற்சியில் தோல்வியடைந்ததற்காக பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) பதவி
யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவரை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை
மூன்று உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள
கண்டி வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) காலை கெட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன்
காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தனது 33 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு ஆரம்பமாகி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பரிமாறப்பட்டதுள்ளது இதன்படி, இரட்டை வரி விதிப்பைத் தடுக்கவும், இலங்கை சிவில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கள்கிழமை (16) சந்தித்துப்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (டிசம்பர் 16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
பங்களாதேஷ் காபந்து அரசாங்கம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தலை நடத்தும் என்று இடைக்காலத் தலைவர் மொஹமட்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு எதிர்காலத்தில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு
இலங்கையின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி
load more