This news Fact Checked by PTI வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமை
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று முஹம்மது யூனுஸ் அறிவித்துள்ளார்.
டாஸ்கின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக பிக் பாஸ் போட்டியாளர் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைக்க உள்ளதாக தகவல்
தன்னைப் பற்றிய உருவ கேலி தொடர்பான கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் அட்லீ. ராஜ
புதுச்சேரியில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல்
தக்கலை அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை சினிமா பாணியில் பூட்ஸ் காலால் எட்டி உடைத்து உள்ளே சென்ற உதவி ஆய்வாளரின் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களவை மற்றும்
This news Fact checked by Vishvas News கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ரஃபிக் உசேன் பாதுக் என்ற பெயரில் ஒரு ப்டம் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மைத்
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை புலி நடமாடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகும் ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மக்களவை மற்றும்
பாஜகவுடன் கூட்டணிக்கு வந்தால் நான் அதிமுகவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை
ஈ. வி. கே. எஸ் இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ்
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நான் அதிமுகவை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரை
load more