சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று வினாக்கள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை
2028ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை (18) அறிவித்தார்.
சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை மீள நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
பிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்வித் தகைமைகளை இன்று (18) சபையில் சமர்ப்பித்தார். தனது முன்பள்ளிக் கல்வியை செயின்ட் பிரிட்ஜெட்ஸ்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச
ஹொலிவுட் நடிகர் டொ குரூஸுக்கு (Tom Cruise) அமெரிக்க கடற்படையின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. “Top Gun” திரைப்படத்தில் அவரது நடிப்புக்கு நன்றி
கொட்டகலை, டிரேட்டன் தோட்டம் கே. ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயக்குடியிருப்பில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு
2025ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான மகிழுந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார
அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் முன்னெடுக்கும் பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க
மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் டேரன் சமி (Darren Sammy) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம்
அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, இன்று (18) பிற்பகல் 3:30 மணி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 16,000 மெற்றிக் தொன் அரிசி
load more