கோவை: சமீபத்தில் கும்பாபிஷேசம் நடைபெற்ற கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்ற 28 கிலோ 906 கிராம் தங்கம் பொள்ளாச்சி வங்கியில்
டெல்லி: அம்பேத்கர் விவகாரத்தை கையில் எடுத்த, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம். பிக்கள் மற்றும் ஆளுங்கட்சி எம். பிக்கள் நடத்திய பேரணியில்
சென்னை: கலைஞருக்கு தூண்போல உடன் நின்றவர் என பேராசிரியர் அன்பழகன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்த முதலமைச்சர்
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த திட்ட பணிகளுக்காக சென்னையில் ஏற்கனவே 110 இடங்களில் சாலை தடுப்பு
சென்னை; அரசின் திட்டப் பணிகள் குறித்த கள ஆய்வு செய்வதற்காக இரண்டுநாள் பயணாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஈரோடு செல்கிறார்/ தமிழ்நாட்டில் மாவட்டம்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் 5முனை போட்டி இருக்கும் என்று கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அப்போது மாநிலத்தில் கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என
சென்னை: அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும்
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் “லாவண்யா கட்டாய மத மாற்றம் செய்யப்படவில்லை” என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி: டெல்லி அம்பேர்கர் விவகாரத்தில், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி இடையே நாடாளுமன்ற வளாகத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், உள்துறை அமித்ஷா மீது
சென்னை: அ. தி. மு. க. பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவு
டெல்லி: மக்களவையில் நுழைய முயன்றபோது, ராகுல் காந்தி தாக்கப்பட்டார் என காங்கிரஸ் எம். பி. க்கள் சபாநயாகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
2023ல் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து 2024ல் மேலும் 22 சதம் உயர்ந்துள்ளது. இதனால் தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த கேரட் நகைகளை
இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையாவின் சொத்துக்களை மீட்டதன் மூலம் வங்கிகளுக்கு ₹ 14,131.6 கோடி
சென்னை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேசிய பசுமை தீர்ப்ப்பாயம் நெல்லை மாவட்டத்தில் கேரள அரசு கொட்டிய கழிவுகளை அதே அரசு தான் அகற்ர வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது. நா:ளுக்கு
load more