ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து காணப்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட
பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில்
ஆந்திர மாநிலம் அண்ணமையா பகுதி அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பழைய நாணய வியாபாரிகள் இருவர் படுகாயமடைந்தனர். ராயசோட்டி அருகே உள்ள
எம். பிக்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டுக்கான சௌதரி சரண்
டெல்லியில் கடும் பனிமூட்டத்திற்கு இடையே, ராணுவ வீரர்கள் குடியரசு தினவிழா ஒத்திகையை மேற்கொண்டனர். 78-வது குடியரசு தினவிழா சிறப்பான முறையில்
பஞ்சாப் காவல் நிலைகள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய மூன்று காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் உத்தரபிரதேசத்தின்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வகர்மா திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட
மதுரையில் கைதியின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த உதவி சிறை காவலர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதுரை மத்திய சிறையில் உதவி
தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் உண்டியலை உடைக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கூத்தப்பாடி கிராமத்தில் பழமை
முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை நினைவுகூர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
திரிபுராவின் தலாய் பகுதியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா, ரூ.668 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித்
உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் காஷ்மீர் மக்களுக்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும்
தமிழக அரசியலில், நேர்மை மற்றும் எளிமையின் அடையாளமாக விளங்கியவர் ஐயா கக்கன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது லாரி ஏறி இறங்கிய விபத்தில் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். புனே நகரின் வகோலி
load more