தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த
பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துளளார். திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சேகரிக்கப்படும்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகவின் நிறுவனரும்,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய – அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது.
கேரளாவில் மதுபோதையில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய நபர் மீதே ரயில் கடந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிற்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர்
திருச்சியில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர்களில் 3 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் 34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை வேகமாக நெருங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் ஏஐ என அழைக்கப்படும்
மறைந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆலய திறப்பு விழா அழைப்பிதழை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாநில நிர்வாகிகள் வழங்கினர்.
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பான தகவலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஆளுநர் ஆர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கிறிஸ்துமஸ்
புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. புதுச்சேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்
Loading...