இலங்கையைச் சேர்ந்தவர் முகமது சாஹிப் (49), அவரது மனைவி பாத்திமா ஃபர்சனா (34) மற்றும் மகன் ( 14 வயது சிறுவன்) உள்ளிட்டோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் தனியார் டவுன் பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையே யார் முதலில் செல்வது என்பதில் பிரச்னை இருந்து வந்தது. இந்த
திருச்சி, மத்திய மண்டலத்தில்,இந்த ஆண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடர்புடைய வழக்குகளில் 6,042 பேர் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208
தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் பாக்சிங் டே கிரிக்கெட் மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்
தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படத்தை பாராட்டி நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம். பி. திருநாவுக்கரசர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன்
பாஜக தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம். பி. கனிமொழி குறித்து தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மன்மோகன் உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 30ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சென்னையில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் துணைத்தலைவர் முனைவர்
மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடி அமைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற ஜன 10ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வருகின்ற 30ந் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ( 92), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி. ஏ
சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில் பஞ்சப்பூர் பகுதியில் சுமார் 33.21 ஏக்கர் பரப்பளவில், 9.6 மெகாவாட் திறன் கொண்ட (2.4 மெகாவாட் X 4
load more