காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர். பதிண்டாவில் கால்வாயில் அமைந்துள்ள பாலத்தின்
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,135க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.56,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,18
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து 10 நாட்களுக்கும் மேலாக போக்கு காட்டிய, புல்லட் ராஜா என பெயரிடப்பட்ட யானையை மயக்க
அண்ணாப்பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை சரியாக பதிவு செய்யப்படவில்லை என சென்னை உயர் நீதின்றம் தெரிவித்துள்ளது
மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளபோது FIR தகவல்கள் கசிந்தது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா
இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமாகா தலைவர் ஜி. கே. வாசனுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்
விடுமுறை தினத்தையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள சனீஸ்வர
திருவாரூர் திரு. வி. க அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கும், பெண் பணியாளர்களுக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக கல்லூரி மாணவிகளே புகார்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த
ஜோலார்பேட்டையில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் அச்சம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லி நிகம்போத் காட் பகுதியில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட
முதல்வர் சுவரொட்டி மீது காலணி வீசிய மூதாட்டி வீடியோவை பதிவு செய்த இளைஞர் கைது செய்யப்ட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம்
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல்
load more