மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டான். மத்தியப்பிரதேச மாநிலம்,
தமாக தலைவர் ஜி. கே. வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி. கே. வாசன்,
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு
மெல்போர்ன் நடைபெற்று வரும் டெஸ்ட் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா – இந்தியா
உலகின் தொன்மையான மொழி தமிழ் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியின்
மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன் பிடித்தபோது 350 கிலோ யானை திருக்கை மீன் சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாம்பன் தெற்கு மீன்பிடி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். பந்தலூர்
சீக்கிய மரபின்படி தகனத்துக்கு பின்னரான சடங்குகள் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது. வயது
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணையை தொடங்குகிறது. சென்னை அண்ணா
பொதுவெளியில்போராட சென்றால் போராட்டத்திற்கு முன்பே காவல்துறையினர் கைது செய்வதாகவும்,எனவே இல்லங்களிலேயே கருப்பு உடை அணிந்து கண்களில் கருப்பு
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டது வருத்தமாக உள்ளதென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருவண்ணாமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருக்கும் நிலையில், இடைத்தரகர்கள் பணத்தை
ஹைதராபாத் (காச்சிகுடா) – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் (காச்சிகுடா) – மதுரை வாராந்திர
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்புக்காக குழு அமைத்து பல்கலைக்கழகத்தின் கன்வினர் குழு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில்
ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம்
Loading...