அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகள் பயனளிக்கும் வகையில், புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தைத் தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்
இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.முதல் இன்னிங்ஸில்
மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யுடிசி) இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பு சற்று
அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் இன்று (டிச.30) அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பாதிக்கப்பட்ட
தமிழ்நாடுபெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஆளுநர் ரவியிடம் மனு அளித்த விஜய்!பெஞ்சல் புயலுக்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக
அமெரிக்க முன்னாள் அதிபரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜிம்மி கார்டர் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் காலமானார்.கடந்த 1924-ல்
மலையாளத் திரைத் துறைக்கு 2024-ல் ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்த் திரைத் துறையில் எந்தவொரு படம்
எஸ்பிஐ வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் உள்ள
ஆப்கானிஸ்தானில் புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களில் ஜன்னல்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஏற்கெனவே இருக்கும் கட்டடங்களில் உள்ள ஜன்னல்களை
கடந்த 2022-ல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் வைத்து, ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை தள்ளிக் கொலை செய்த வழக்கில் கைதான சதீஷ் என்ற இளைஞருக்கு மரண தண்டனை
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், சட்டம் அனைவருக்கும் சமம் என்றார்.புஷ்பா 2
தென் கொரியா விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் நிறுவப்பட்ட கண்ணாடி இழைக் கூண்டுப் பாலத்தை இன்று (டிச.30)
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம் 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நிதி
மக்களை ஏமாற்றாமல் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை, தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள
load more