புத்தாண்டை முன்னிட்டு சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள்
This news Fact Checked by ‘India Today’ 1950ம் ஆண்டில் சபரிமலையில் பக்தர்கள் நடந்து செல்வது மற்றும் அவர்களை புலி கடந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின்
சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்திலிருந்து ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு
அ. தி. மு. க. கட்சியினுடைய இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது என்று ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கலில் அதிக அளவில்சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே
புத்தாண்டையொட்டி கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கேரளா சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டையொட்டி இன்று
மயிலாடுதுறையில் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் நாகை ரோடு
This news Fact Checked by Newsmeter அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கரின் படம் வைக்கப்பட்டுள்ளதாக சமூக
நன்றாக விளையாடினால் விளம்பரம் தேவைப்படாது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தோனி கருத்து தெரிவித்துள்ளார். தோனி கிரிக்கெட் வரலாற்றில்
பயன்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளை மூன்று வகைகளாக பிரித்து முடக்க கூறி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது வங்கி
மணிப்பூரில் குண்டுக்களை வீசி கிளர்ச்சியாளர் தாக்குதல் நடத்தினர், நல்வாய்ப்பாக பொதுமக்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை. மணிப்பூரில் கடந்த ஆண்டு
கள்ளக்குறிச்சியில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் 44வது படமான ‘ரெட்ரோ’
சென்னையில் புத்தாண்டு கொண்டாத்தில் ஒரே நாளில் சிக்கிய 242 வாகனங்களை, வழக்குப்பதிவு செய்யாமல் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரைகளை வழங்கி போலீசார் வழி
load more