மதுரை அழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா காப்புக் கட்டுதலுடன் விமரிசையாக தொடங்கியுள்ளது.. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக போற்றப்படக் கூடியது
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு மற்றும் பகல்பத்து உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.40 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.7150க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.57,200 க்கும் விற்பனை
பெரம்பலூர் அருகே தண்ணீர் குழாயில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். வேப்பந்தட்டை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 5 கிலோ தங்க ஆபரணங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்த பக்தரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தெலங்கானாவை
குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு
நாட்டின் சுகாதார வளர்ச்சியில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் புரட்சியை ஏற்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம்
நாட்டின் தொழில்துறையை மீட்டெடுப்பதில் இன்றைய மாணவர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஐ. எஸ் தீவிரவாத அமைப்பு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தென்காசி நகர்மன்ற கூட்டத்திலிருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு
அரசியலமைப்பு சட்டத்தை எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணியை மத்திய அரசு தொடங்கியது. அரசியலமைப்பு சட்டம்
மேட்டூர் அணை 27 ஆண்டுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணை நேற்று இரவு
புத்தாண்டை ஒட்டி சென்னையில் அதிவேகமாக இயக்கப்பட்ட 242 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புத்தாண்டை ஒட்டி சென்னையில் காவல்துறையினர்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் எல். மமுருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
load more