துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி நடத்திய பேரணிக்கு ரஷ்யப் பெண் ஒருவர் ஆதரவளித்துள்ளார். மதுரை செல்லத்தம்மன் கோயிலில்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ்
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்
அமைச்சர் துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், காட்பாடியில் திமுக
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, எரிவாயு கசிந்ததால், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கேரள
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,260-க்கும், ஒரு சவரன் ரூ. 58,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான
ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில்
டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயிலில், மார்கழி மாதம் முக்கோடி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து அழைப்பு
சென்னை வால்டாக்ஸ் சாலையில் காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். வால்டாக்ஸ் சாலையில் வசித்து வரும்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில்
சீனாவில் வைரஸ் காய்ச்சல் தீயாக பரவி வருவதால் ஒருசில மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2019-ஆம் ஆண்டில் உருவான கொரோனா
load more