சிவகாசியில் 2025-ம் ஆண்டுக்கான கேலண்டர் வர்த்தகம் 400 கோடியை கடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை
பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சேலத்தில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
வெறும் 100 ரூபாய் வைத்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல, இந்த புத்தாண்டில், எந்த மியூச்சுவல்
கள்ளச்சாராயத்தால் 69 உயிர்கள் பலியான பிறகும், திமுக தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் நாட்டி
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடியது வெறும் ஆரம்பம் தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் புதிய ரயில்வே
சத்தீஸ்கரில் சாலை அமைக்கு திட்டத்தில் 120 கோடி ரூபாய் ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகேஷ் சந்த்ரகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக
நடிகர் தனுஷ் நயன்தாராவிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு நபர் 5 கோடி ரூபாய் கேட்டு நோட்டீஸ்
தேசிய கீதம் இந்த நாட்டின் பிரிவினை கோஷமா என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில்
திமுக அரசு தேச விரோதிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என மத்திய அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள், பேரவையில் என்ன செய்கிறார்கள் என்பதை தமிழர்கள் அறிய முடியாத சூழல் நிலவுகிறது என்று தமிழக ஆளுநர் மாளிகை
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. SpaDeX என்ற Space Docking Experiment
இரசவாதி என்றழைக்கப்படும் போகர் சித்தர் வடித்த நவபாஷான சிலைகள் அமைந்துள்ள இரு கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில். 3
வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கின் தண்டனை விவரம், வரும் 10 ஆம் தேதி
தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்
load more