அ. தி. மு. க., ஆட்சியின் போது பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அமைச்சராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்று
தனது ஆவணப் படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ பட காட்சிகளை பயன்படுத்தியதால் ரூ.5 கோடி கேட்டு நடிகை நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருசெந்தூர் முருகன் கோயிலில் சிவகார்த்திகேயன் தரிசனம் செய்தார். வெளியே வந்த சிவகார்த்திகேயனுடன், ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு முறை சுருக்கத்திருத்தம் 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்மு. அருணா ஆட்சியரகத்தில்
விண்வெளியில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்தன. இஸ்ரோவின் CROPS (Compact Research Module for Orbital Plant Studies) சோதனை வெற்றி அடைந்துள்ளது. விண்வெளியில்
இந்திய தேர்தல்ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர்
தமிழக கவர்னர் ரவி தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளில் வெட்டியும், ஒட்டியும் பேசினார். இந்த ஆண்டு
செவ்வாய்கிழமை…. (07.01.2025) மேஷம்… இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் கடினமான சூழ்நிலை காணப்படும். அதனால் நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரும். நீங்கள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் டூவீலர் சர்வீஸ் செய்யும் கடையை நடத்தி வருபவர் சீனிவாசன் (32). அவரது கடையில் பாலமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வரும்
70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக 2 முறை ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் முடிவடைவதைத்
தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில்
load more