தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை
மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் நகைக்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்தில் ஒரே நாளில் ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் திகிலடைந்துள்ளனர். சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. இமயமலையின்
பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக அவர்
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார். பொருள் (மு. வ): நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளை மனதில் பதியுமாறு சொல்லவல்லவர்,
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரள வின்றே சாரல்கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டுபெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. பாடியவர்:
சென்னை விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடி செலவில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் உள்ள கடைகளில் ஒரு கடைக்கு மாத வாடகையாக ரூ.625
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் மீது நிலமோசடி செய்ததாக சிவகங்கை SP யிடம் பெண் பரபரப்பு புகார் மனு அளித்தார். சிவகங்கை காமாட்சி நகரில் வசித்து வருபவர்
மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவையொட்டி அரங்கநாத பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை
ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக
குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு. குமரி மாவட்டத்தில் புகழ்
load more