ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் என்றும் மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி
பாடகர் ஜெச்சந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடமாக பாடகர் பி. ஜெயச்சந்திரன் கடந்த ஒரு வருடமாக கல்லீரல்
சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு
நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன்
அமிர்த விஸ்வ வித்யாபீடத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்
ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்கும் சட்டமுன்வடிவுக்கு அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்கும் சட்டத் திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பெண்கள் மற்றும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தங்க தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மீது சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். சிவகங்கை
சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு வளாகத்தில் சிறப்பு விற்பனை சந்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு வளாகத்தில் பொங்கல்
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர்
காவல்துறை மீது கடற்படை வீரருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம்
load more