உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகப் புகழ்
ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மனித இனம் வாழ, அயராது உழைத்து உயிரூட்டி வரும், விவசாயப் பெருமக்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உழவர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.59,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து
விண்வெளியில் இரு செயற்கைக்கோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தரமான காற்று கிடைக்கும் நகரங்களில் இந்திய அளவில் திருநெல்வேலி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியா
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கடியாபட்டி கிராமத்தில் பெரிய மாடு, சிறிய
பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை
அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI)
தமிழகத்தில் காணும் பொங்கலை ஒட்டி சுற்றுலாதலங்களில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான செம்மொழி பூங்காவிற்கு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை,
நீதிபதி கே. வினோத் சந்திரன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றார். இந்திய தலைமை நீதிபதி (CJI) சஞ்சீவ் கண்ணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து
திறன் மேம்பாடு நமது முயற்சிகளின் மையமாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். புதுதில்லியில்
load more