டெல்லி: நீட் தேர்வு எழுத உள்ள மாணாக்கர்கள், தங்களின் ஆதார் மற்றும் ஆபார் தரவுகளை பதிவேற்ற வேண்டும் என தேசிய தேர்வு முகமையான என்டிஏ அறிவிப்பு
டெல்லி: செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ (ai)., ஆடியோ, புகைப்படங்களைக்கொண்டு தேர்தல் பிரசாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடாது என இந்திய
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதிய குழு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய
சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 21, 22-ல் களஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அப்போது காரைக்குடி அழகப்பா
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி
சென்னை: துணைவேந்தர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும் என
டெல்லி: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கி உள்ளது. இந்த
சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வரான காலமானா எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான மறைந்த எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு
சென்னை : பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. பொங்கல் தொகுப்புடன் ரூ.2000 வழங்க
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதானவர்களில் இரண்டு பேர் , தங்களுக்கு ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமனற்ங்ம,
சென்னை அதிமுக – பாஜக இடையே 2026 சட்டசபை தேர்தலில் கூட்ட்ணி இல்லை என ,முன்னாள் அமைச்சர ஜெயக்குமார் கூறி உள்ளார். இன்று அ. தி. மு. க. முன்னாள் அமைச்சர்
ஈரோடு நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக மற்றும் நாதக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அடுத்த மாதம் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற
சென்னை சொந்த ஊரில் இருந்து பொங்கலை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவோருக்காக தெற்கு ரயில்வே 3 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே
load more