திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை பகுதியில் தொடர் கடல் அரிப்பை தடுக்காத அரசை கண்டித்து இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி வழிபாடு
அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த தொகுதியான திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இன்றி சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 5
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ரேஷன் அரிசி
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அமைந்துள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி காவிரி கரையில் ஆயிரம் கர்நாடக இசை கலைஞர்கள் ஒரே ராகத்தில் பஞ்சரத்தின கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை, மூன்று ஆண்டுகளுக்குள் நீதி வழங்கப்படும் என்பதே மூன்று
கேரளா சென்றுள்ள ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் திருப்பூனித்துரா அமேத நாகராஜா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்16ஆம் தேதி
நெல்லையில் நடைபெற்ற இளையராஜாவின் கச்சேரியில் மக்கள் அதிகளவில் கூடியதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். திருநெல்வேலி மாவட்டம்
பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கே முக்கியப்பங்கு இருப்பதாக யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம்
அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டிக்டாக் செயலி இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை
சென்னையில் பணியில் இருக்கும் போது உயிரிழந்த போக்குவரத்து தலைமை காவலரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவொற்றியூர்
கரூரில் ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் இரும்புத்துண்டு வைக்கப்பட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தாந்தோணி ரயில்வே
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலைத்தடுமாறி டிப்பர் லாரியில் சக்கரத்தின் அருகே விழுந்து நூலிலையில் உயிர்த்தப்பிய
சென்னையில், தனியார் பல்கலைக்கழக பொறியாளரின் செயின் பறித்த இருவரை சிசிடிவி காட்சியை கொண்டு மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை
load more