trichyxpress.com :
திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில்  மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி .  மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.  திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து இன்று காலை 10:30 மணியளவில்  அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள சின்னசாமி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.   இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்,வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.  அமைப்பு செயலாளர்  மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்  அரவிந்தன், திருச்சி புறநகர்  வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள்  வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் கவுன்சிலருமான  கோ.கு. அம்பிகாபதி,  அணிச் செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான் ,ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு,  .ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ், வக்கீல் ராஜேந்திரன்,சகா புதீன்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,அன்பழகன், சுரேஷ்குப்தா,  ரோஜர், கலைவாணன்,,ஏர்போர்ட் விஜி , நாகநாதர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சதர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார்,  முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன்,  கங்கைச் செல்வன், எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி,   டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ . கிருஷ்ணமூர்த்தி டி.எஸ்.எம்.வசந்தம் செல்வமணி, சரவணன், எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், சிங்கமுத்து,காசிபாளையம் சுரேஷ் குமார்,கே.பி.ராமநாதன்,ஜெயக்குமார்,அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக்,அக்பர் அலி, கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன்,கங்காதரன், என்.டி. மலையப்பன், எடத்தெரு பாபு, ஏழுமலை,பொம்மசி பாலமுத்து, ஆசைத்தம்பி,  உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன்,தியாகராஜன் ,கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, ,ரமணி லால்,மார்க்கெட் பிரகாஷ்,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன்,ஆரி, ஜெபா,  ஜெகதீசன் சிந்தை ராமச்சந்திரன் ,  என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு , கட்பீஸ் ரமேஷ்,  செல்லப்பன், கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த்,ராஜாளி சேகர்,சந்திரசேகர்,சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  திருச்சி வடக்கு மாவட்டம்:  திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் , எஸ். பி முத்து கருப்பன்,கோப்பு நடராஜ் ,ஆதாளி, மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர்  மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,இளைஞரணி நிர்வாகிகள் தேவா,ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் தர்மேந்திரன், மணிகண்டம் ஒன்றிய பேரவை செயலாளர் ஏ.ஜி அருண், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள்  வீரங்கநல்லூர் வீரமணி, அல்லித்துறை சசிகலா ராஜேந்திரன்,    மற்றும் நாச்சி குறிச்சி நவநீதன், தோப்பு மணிவேல் ,அழகாபுரி செல்வராஜ், துறையூர் பிரகாஷ், கவிதை மணி, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன்,நெடுமாறன்   புறநகர் தெற்கு மாவட்டம்:  திருச்சி புறநகர தெற்கு மாவட்ட அதிமுக சார்பில்  மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்  கார்த்திக், கலைப் பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி சுப்ரமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர்கள். எஸ்.எஸ் ராவணன்,சூப்பர் நடேசன்,டி.என் சிவக்குமார், நகரச் செயலாளர் எஸ்.பி பாண்டியன், , துணை செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் செந்தில்குமார் , கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணி, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், தண்டபாணி  வக்கீல்கள் சின்னத்துரை, கணேசன்,மற்றும் திரளான நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. திருச்சி மாநகர் தெற்கு, வடக்கு, உள்ளிட்ட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கநாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை முன்னிட்டு கோர்ட் எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து இன்று காலை 10:30 மணியளவில் அதிமுகவினர் ஊர்வலமாக புறப்பட்டு திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில் உள்ள சின்னசாமி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்,வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன்ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அமைப்பு செயலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் என்ஜினியர் இப்ராம்ஷா,மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவரும் கவுன்சிலருமான கோ.கு. அம்பிகாபதி, அணிச் செயலாளர்கள் பாலாஜி, கலிலுல் ரகுமான் ,ஞானசேகர்,ஜோசப் ஜெரால்டு, .ராஜேந்திரன், ஜான் எட்வர்டு ,அப்பாஸ், இலியாஸ், வக்கீல் ராஜேந்திரன்,சகா புதீன்,ஐ.டி பிரிவு வெங்கட்பிரபு, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,அன்பழகன், சுரேஷ்குப்தா, ரோஜர், கலைவாணன்,,ஏர்போர்ட் விஜி , நாகநாதர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சதர், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், மற்றும் வக்கீல்கள் சுரேஷ்,சேது மாதவன், கங்கைச் செல்வன், எட்வின் ஜெயகுமார், தினேஷ் பாபு, கௌசல்யா, இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார், நிர்வாகிகள் ரஜினிகாந்த், அப்பாகுட்டி, டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மாக் பிளாட்டோ . கிருஷ்ணமூர்த்தி டி.எஸ்.எம்.வசந்தம் செல்வமணி, சரவணன், எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், என்ஜினியர் ரமேஷ், சிங்கமுத்து,காசிபாளையம் சுரேஷ் குமார்,கே.பி.ராமநாதன்,ஜெயக்குமார்,அரப்ஷா, குருமூர்த்தி, உறையூர் சாதிக்,அக்பர் அலி, கே.கே நகர் சதீஷ், கருமண்டபம் சுரேந்தர், நாட்ஸ் சொக்கலிங்கம், ஆதவன்,கங்காதரன், என்.டி. மலையப்பன், எடத்தெரு பாபு, ஏழுமலை,பொம்மசி பாலமுத்து, ஆசைத்தம்பி, உறந்தை மணிமொழியன், ராஜாளி சேகர்,முருகானந்தம்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், சீனிவாசன், புத்தூர் சதிஷ், உடையான்பட்டி செல்வம், ரமணிலால், கே.பி.ராமநாதன், ஈஸ்வரன்,தியாகராஜன் ,கே.பி.கண்ணன், ராமலிங்கம், நத்தர்ஷா, கயிலை கோபி, சையது ரபி, வைத்தியலிங்கம், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ஜெயகுமார், டைமண்ட் தாமோதரன் ,ஐ.டி பிரிவு நாகராஜ், எடத்தெரு பாபு, ,ரமணி லால்,மார்க்கெட் பிரகாஷ்,ஒத்தக்கடை மகேந்திரன், ஒத்தக்கடை மணிகண்டன்,ஆரி, ஜெபா, ஜெகதீசன் சிந்தை ராமச்சந்திரன் , என்.பி.வெங்கடாசலம், பொன். அகிலாண்டம், எடத்தெரு பாபு , கட்பீஸ் ரமேஷ், செல்லப்பன், கல்லுக்குழி முருகன்,உறந்தை முத்தையா கே.சி.பி ஆனந்த்,ராஜாளி சேகர்,சந்திரசேகர்,சிந்தாமணி கிருஷ்ணன், ஜெயந்தி சிவா, ஈஸ்வரன், உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்சி வடக்கு மாவட்டம்: திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் , எஸ். பி முத்து கருப்பன்,கோப்பு நடராஜ் ,ஆதாளி, மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், பேரவை அய்யம்பாளையம் ரமேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய்,இளைஞரணி நிர்வாகிகள் தேவா,ஒன்றிய கவுன்சிலர் புங்கனூர் கார்த்திக், மற்றும் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் வழக்கறிஞர் தர்மேந்திரன், மணிகண்டம் ஒன்றிய பேரவை செயலாளர் ஏ.ஜி அருண், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வீரங்கநல்லூர் வீரமணி, அல்லித்துறை சசிகலா ராஜேந்திரன், மற்றும் நாச்சி குறிச்சி நவநீதன், தோப்பு மணிவேல் ,அழகாபுரி செல்வராஜ், துறையூர் பிரகாஷ், கவிதை மணி, மண்ணச்சநல்லூர் ராஜேந்திரன்,நெடுமாறன் புறநகர் தெற்கு மாவட்டம்: திருச்சி புறநகர தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கலைப் பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி சுப்ரமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர்கள். எஸ்.எஸ் ராவணன்,சூப்பர் நடேசன்,டி.என் சிவக்குமார், நகரச் செயலாளர் எஸ்.பி பாண்டியன், , துணை செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் செந்தில்குமார் , கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர்கள் பாஸ்கர், பாலசுப்பிரமணி, திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், தண்டபாணி வக்கீல்கள் சின்னத்துரை, கணேசன்,மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஊர்வலமாக சென்று அஞ்சலி . மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி ,

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு சோதனை. 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

குடியரசு தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு சோதனை.

இந்தியாவின் 76 வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு எவ்வித அசம்பாவிதமும் குறிப்பாக பொது இடங்களில் நடைபெறாமல் தடுக்கும்

திருச்சியில் காதல் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி. 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

திருச்சியில் காதல் கணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட மாணவி.

திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால்

திருச்சி அமமுக  சார்பில் மொழிப்போர் தியாகிகள்  நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று  அஞ்சலி 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

திருச்சி அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு மௌன ஊர்வலமாக சென்று அஞ்சலி

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் நாள்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மேலான ஆனைக்கினங்க,   மொழிப்போர்

50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி. 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் திருச்சியில் பேட்டி.

கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி. எஸ்டிபிஐ கட்சியின் துணை அமைப்பான

திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு. கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை . சேலம் மாவட்டம்

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை சுற்றிக்கொண்டு  வந்த நபர். மேயர் அன்பழகனிடம் மனு அளிப்பது வீண் என புலம்பல் . 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை சுற்றிக்கொண்டு வந்த நபர். மேயர் அன்பழகனிடம் மனு அளிப்பது வீண் என புலம்பல் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7.61 கோடி செலவில்  விமான பாதுகாப்பை  மேம்படுத்தும்  புதிய கருவி 🕑 Sat, 25 Jan 2025
trichyxpress.com

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.7.61 கோடி செலவில் விமான பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய கருவி

திருச்சி சர்வதேச விமான நிலையம் அதிநவீன DVOR/DME (டாப்ளர் மிக அதிக அதிர்வெண் கொண்ட ஆம்னி ரேஞ்ச் தூரத்தை அளவிடும் கருவி) வழிசெலுத்தல் அமைப்பை இயக்குவதை

இன்ஸ்பெக்டர் தற்கொலை . பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை . 🕑 Sun, 26 Jan 2025
trichyxpress.com

இன்ஸ்பெக்டர் தற்கொலை . பணிச்சுமை காரணமா? போலீசார் விசாரணை .

  ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கர்நாடக மாநிலம்

என் கள்ளக்காதலி தான் எனக்கு மட்டும்தான் என இளம் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது. 🕑 Sun, 26 Jan 2025
trichyxpress.com

என் கள்ளக்காதலி தான் எனக்கு மட்டும்தான் என இளம் பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் கைது.

  செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(வயது 28) இவர், மேலவளம்பேட்டையில் உள்ள பூச்சி மருந்து கடை

load more

Districts Trending
தேர்வு   திமுக   திரைப்படம்   கோயில்   நரேந்திர மோடி   சமூகம்   சினிமா   பஹல்காம் தாக்குதல்   பாஜக   திருமணம்   பயங்கரவாதம் தாக்குதல்   வழக்குப்பதிவு   காஷ்மீர்   ஊடகம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   வரலாறு   பாடல்   சுற்றுலா பயணி   விகடன்   விமானம்   சூர்யா   பயங்கரவாதி   போராட்டம்   விமர்சனம்   தண்ணீர்   கட்டணம்   போர்   பக்தர்   பொருளாதாரம்   பஹல்காமில்   மழை   குற்றவாளி   மருத்துவமனை   காவல் நிலையம்   போக்குவரத்து   சிகிச்சை   சாதி   வசூல்   வேலை வாய்ப்பு   ரன்கள்   பயணி   தொழில்நுட்பம்   விக்கெட்   ரெட்ரோ   புகைப்படம்   இந்தியா பாகிஸ்தான்   வெளிநாடு   விமான நிலையம்   தொழிலாளர்   ராணுவம்   தோட்டம்   மொழி   தங்கம்   விவசாயி   சமூக ஊடகம்   காதல்   விளையாட்டு   வாட்ஸ் அப்   பேட்டிங்   படுகொலை   படப்பிடிப்பு   ஆசிரியர்   சிவகிரி   சுகாதாரம்   தொகுதி   சட்டம் ஒழுங்கு   மு.க. ஸ்டாலின்   வெயில்   ஆயுதம்   சட்டமன்றம்   மைதானம்   எடப்பாடி பழனிச்சாமி   இசை   பொழுதுபோக்கு   லீக் ஆட்டம்   வர்த்தகம்   ஐபிஎல் போட்டி   உச்சநீதிமன்றம்   முதலீடு   பலத்த மழை   டிஜிட்டல்   மும்பை இந்தியன்ஸ்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மருத்துவர்   வருமானம்   தொலைக்காட்சி நியூஸ்   மும்பை அணி   எதிர்க்கட்சி   தீவிரவாதம் தாக்குதல்   திறப்பு விழா   தீர்மானம்   திரையரங்கு   கடன்   பிரதமர் நரேந்திர மோடி   தேசிய கல்விக் கொள்கை   மக்கள் தொகை   கொல்லம்   எதிரொலி தமிழ்நாடு   மதிப்பெண்  
Terms & Conditions | Privacy Policy | About us