2025 – 2026 பட்ஜெட் 10 முக்கிய ஆதாரங்களை அடிப்படையாக்கக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், பல்வேறு புதிய தொழிற்சாலைகளுக்கான திட்டங்கள்
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன என்று தமிழக பாஜக தலைவர்
கீழக்கரை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு மர்மநபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் 2 வயது பெண் குழந்தை கிணற்றில் வீசி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் போலீசார் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் சென்னை
சென்னை ஓஎம்ஆர் சாலையில், அதிவேகமாக சென்ற கல்லூரிப் பேருந்து, இருசக்கர வாகனங்களின் மீது மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் அருகே அரசு சார்பில் வழங்கிய விதை நெல் முளைக்காமல் போன அவலம். உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தங்க செயினை திருடிச் சென்றவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஒரு கடைக்கு சீல் வைத்தனர். அருமனையில் உள்ள உணவகங்கள் மற்றும்
2025 -ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்னரே, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி
ஆவடி அருகே கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது இரும்பு தூண் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உருவப்படத்தை, அம்ரோஹாவைச் சேர்ந்த கலைஞர் ஜுஹைப் கான் என்பவர்
load more