மத்திய பட்ஜெட் தாக்கல் 11 மணிக்குத் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. பட்ஜெட் பேச்சின் தொடக்கத்தில் நிதியமைச்சர் பொருளாதார மேம்பாடு, ஒருங்கிணைந்த
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதாக
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். அவர் இதுவரை தாக்கல் செய்த பெரும்பாலான பட்ஜெட்டுகளில்
விமானத்தில் பயணிகள் பயணிப்பதற்குப் பல்வேறு விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. பயணிகள் எதனை எடுத்துச் செல்லலாம், எதனை எடுத்துச் செல்லக்கூடாது
வருமான வரியில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவலாக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் காமினி சிங் என்ற பெண் விவசாயி முருங்கை விவசாயத்தில் சாதித்து வருகிறார். லக்னோவைச் சேர்ந்த மருத்துவர்
Sweden: குரானை எரித்து கலவரங்களுக்கு வித்திட்ட சல்வான் மோமிகா என்ற நபர், அவரது அப்பார்ட்மென்ட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டில்
2025-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் ஆகி முடிந்துள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் தொடர்ந்து எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த
இந்தியா, முழுவதுமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இயைந்து செயல்பட தயராகவில்லை என்றாலும், நம் நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஏ. ஐ
குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர்
இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் தேர்தல்கள் வர இருக்கும் நிலையில், பட்ஜெட்டில் பீகாருக்குப் பல திட்டங்கள் அள்ளிக்கொடுக்கப்பட்டுள்ளன. இன்று
குறைந்த வேலைவாய்ப்புகள், நிலையற்ற வேலைவாய்ப்புகள் போன்ற காரணங்களால், டெலிவரி பாய் போன்ற கிக் வேலைகளை நோக்கி இளைஞர்கள் அதிகம் நகர்ந்து
பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின்
தன் தொகுதியிலுள்ள முத்துப்பட்டி பகுதியில் புதிய அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்த அ. தி. மு. க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பின்பு
மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பாஜக அரசின் முக்கிய தூண்கள் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் என்றே சொல்லலாம். ஆந்திர பிரதேசத்தில் இருந்து
load more