மகா கும்பமேளாவில் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையின் மூலம் நபர் ஒருவர் தினமும் ரூ.4000 சம்பாதித்து வருகிறார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில்
பணித்திறன் சார்ந்த நடவடிக்கையாக, மெட்டா நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 3,600 பணியாளர்களை பணி நீக்கம்
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தா்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக
தேசிய மக்கள் சக்தியின் “வளமான நாடு அழகான வாழ்க்கை” கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகத்தை நிறுவ
கிளிநொச்சி கிராம அலுவலர் ஒருவர் கிளிநொச்சி – பரந்தன் வீதியில் ஈரமான நெல் மூட்டைகளை பரப்பியதால் இன்று (10) காலை முதல் அந்த வீதியில் போக்குவரத்து
இளைஞனை கடத்திச் சென்று 80 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த பெண் உட்பட நான்கு பேரை நேற்று (09) பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த இளைஞனை கடத்தி வாகனத்தில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் ஏற்பட்ட மாணவர் மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று (09) நடைபெற்ற புதிய மாணவர்களை
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனவே இன்றும் (10) நாளையும் (11)
வெற்றி பெற்றவர்களே வரலாறைப் படைக்கிறார்கள் என்பது புகழ்பெற்ற வாசகங்களுள் ஒன்று. காலங் காலமாகக் கற்பிக்கப்பட்டு வரும், தலைமுறை தலைமுறையாகக்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
பானிபூரி கடைக்காரர் ஒருவர் தனது கடையில் வாழ்நாள் முழுக்க பானி பூரி சாப்பிட ரூ.99,000 கொடுத்தால் போதும் என்று தனித்துவமான அறிவிப்பு ஒன்றை
சமூக செயற்பாட்டாளர் டான் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை டுபாயிலிருந்து நாடு
வேலையை விட்டு நிறுத்திய மேலாளரை ஊழியர்கள் கொலை செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் குடூர் பகுதியைச் சேர்ந்த சாய்பிரசாத் (45), மணலி புதுநகர் அருகே
மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் மின்சார சபையின் தற்போதைய தலைவர் இருவரும் பதவி விலக வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
load more