திருப்பத்தூர் அருகே காவல்துறையில் பணிபுரியும் மகன், தங்களை முறையாக கவனிக்கவில்லை என கூறி வயதான தம்பதி ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள்
நாகை மாவட்டம், ஆழியூரில் உள்ள கங்காளநாத சுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கங்காளநாத சுவாமி கோயிலில் கடந்த
உதகையில் கர்நாடகா அரசின் தோட்டக்கலை பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான
நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மனுவளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தபோது, அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தொலைபேசியில் கவனம் செலுத்தியபடி இருந்தது
ஈரோடு அருகே நிலா பிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியில் பாடல் பாடியும், கும்மி அடித்தும் பெண்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொங்கு
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால்
நாகர்கோவில் அருகே உள்ள வலம்புரிவிளையில் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க 5-வது நாளாக தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் மீது இந்திய வம்சாவளியினர் வெளிப்படுத்தும் அளவற்ற அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் எல். முருகன்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி வாகனத்தை இயக்க ஆட்கள் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் இன்னல்களை எதிர்கொண்டு
தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர்
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர்
வேங்கை வயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட
ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில்
திருப்பரங்குன்றம் மலையில் சம பந்தி கந்தூரி விழா நடத்தப்படும் என்ற செய்தி உண்மையல்ல என மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் விளக்கம் அளித்துள்ளது. மதுரை
load more