விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர்
கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைத்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல்
விருதுநகரில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தவறிய தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண் மீது ரசாயன பொடி தூவி ஆறு சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த உமாராணி
வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பான கூட்டுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை அவை ’கூடியதும்,
அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு
சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி பகுதியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சமூகத்தை ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சமூக
மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் இளைஞர்களுக்கு இடையே தேசபக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. ரூ.150 கோடி செலவில் டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Loading...