கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் 7 சென்டி மீட்டர் நீளம்கொண்ட சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டது. பண்ருட்டி வட்டம் மருங்கூர்
மணலி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
விருது பெற காரணமாக இருந்த பெற்றோருக்கு நன்றி என நடிகை ஷோபனா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு பத்மவிபூஷன்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப்பயணம்
சபரிமலையில் 18ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசிப்பதற்கான திட்டத்தை மார்ச் மாத பூஜையின்போது நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம்
குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட
ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை குரோம்பேட்டையில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலையூர்
சேலத்தில் மதுபோதையில் போக்குவரத்து ஆய்வாளரை தாக்கிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரியாணி கடை முன்பு
நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். காரைக்கால் மீனவர்கள்
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பிரதமர் மோடியின் முழக்கத்திற்கு ஏற்ப காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே இருக்கக்கூடிய பாரம்பரியத்தை மீட்டெடுக்கும்
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து புறப்பட்ட 76 பேர் கொண்ட குழுவினருக்கு உறவினர்களும், பாஜகவினர் வாழ்த்து
load more