திருப்பரங்குன்றத்தில் பொதுமக்களிடம் துண்டு அறிக்கை வழங்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மதுரை
நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறிவிருந்து விழா நடைபெற்றது. இன்று நடந்த கறி விருந்தில்
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கூட்டணியில் முஸ்லிம் லீக் இணைவதாக அறிவித்துள்ளது. தவெக கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தல்தான் தங்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச்
நாகையில் திருக்குறளை 11 மணி நேரத்தில் வேஷ்டியில் எழுதிய பட்டதாரி மாணவி உலக சாதனை படைத்துள்ளார். வெற்றிச் சான்றிதழ் பெற்ற மாணவிக்கு மாவட்ட ஆட்சியர்
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதிதருவோம் என்பது விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறு போடுவோம் என்பது போன்றது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
எனக்கு எச்சரிக்கை விடும் தகுதி ஓ. பன்னீர்செல்வத்திற்கு கிடையாது என்று அதிமுக முன்னாள் அமைச்சரும். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர். பி.
கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறியுள்ள கண்ணாடி இழைப்பாலம். இது வரை 3.5 லட்சம் பேர் கண்டுகளிப்பு -அமைச்சர் எ. வ. வேலு பெருமிதம். ஆய்வுக்கு பின்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகின்ற 25ம் தேதி கோவைக்கு வருகை புரிகிறார். 25ம் தேதி மாலை விமானம் மூலம் கோவைக்கு வரும் அவர் 26ம் தேதி பல்வேறு
நாகையில் “சிந்தனைச் சிற்பி” ம. சிங்காரவேலர் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிங்காரவேலர் திருவுருவப்படத்திற்கு மலர்
ஓடும் காரில் திடீர் தீ விபத்து சுதாரித்து கீழே இறங்கியால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். மதுரை
ஆன்லைன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் திரைகதையுடன் மோசடியை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் செந்துறை வடக்கு ஒன்றியம் நல்ல நாயகபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட
இராஜபாளையம் தொகுதியில் தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயிலில் (ரூ.3.95 கோடி + கூடுதல் நிதி 1.60 கோடி ) ரூ.5.55 கோடி மதிப்பீட்டில் பணி
நேற்று திருமுக்குலத்தில் நீச்சல் அடிக்கும் போது மூச்சு திணறி இறந்த குருநாதன் சாவுக்கு வந்தவர் தனியார் மது பாரில் வைத்து கொலை. ஸ்ரீவில்லிபுத்தூர்
load more