26-வது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தில்லியில் இன்று (பிப்.19) பொறுப்பேற்றுக் கொண்டார் கியானேஷ் குமார்.தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமார்
இந்தியாவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க எதற்காக நாம் 21 மில்லியன் டாலர்கள் நிதியதவியாக வழங்கவேண்டும் என்று காணொளி வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்
2024-ல் வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். ஆனால்
ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.ஐசிசியின் ஒருநாள்
திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளச் சென்ற மத்திய இணையமைச்சர் எல். முருகனை தமிழக காவல்துறை அவமதித்ததாகக் கூறி டிஜிபி சங்கர்
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் தொடங்கியுள்ளது.சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி 1998-ல் முதன்முறையாக நடைபெற்றது. தொடங்கப்பட்ட
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கம நீர் புனித நீராடலுக்கு உகந்தது என்றும், மஹா கும்பமேளாவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அறிக்கையை முன்வைத்து
பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா - கர்நாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமணம் மார்ச் 9 அன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.பெங்களூரு தெற்கு
தில்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், ரயில்வே அமைச்சகத்திற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது தில்லி உயர்
தனக்கும், தொழிலதிபர் எலான் மஸ்குக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உருவாக்கப் பலரும் முயற்சி செய்வதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவை முன்னிட்டு ரூ. 3 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுள்ளதாக அனைத்து இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக விசாரணை நடத்தப் போதிய ஆதாரமில்லை என்று தெரிவித்துள்ளது அம்மாநில லோக்
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிக்கான வர்ணனையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி
பார்வையாளர்கள் நேரத்தை வீணடித்ததாக பிவிஆர் சினிமாஸ் - ஐநாக்ஸுக்கு ரூ. 1.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூருவைச் சேர்ந்தவர் அபிஷேக்
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக நடைபெற்ற சட்டவிரோத தாது மணல் கொள்ளை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில்
load more