தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநில பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர். என். ரவி பேசினார். சென்னை ஆளுநர்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் 64,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் திருமணம், சடங்கு, காதணி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த தரம் தாழ்ந்த பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ உடனடியாக மக்கள்
வாராணாசியில் ரயிலில் கூட்ட நெரிசலால் தமிழகம் திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் தவித்து வருகின்றனர். உத்திர பிரதேசம்
சென்னையில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திற்கு வந்த ஆம்னி பேருந்தின் பின்பக்க டயர் வெடித்து பேருந்து தீ விபத்துக்குள்ளானது பரபரப்பை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அரசு பள்ளி செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோன்டும் போது குடிநீர் குழாயில்
திமுகவின் சாதாரண தொண்டனை நிறுத்தி அண்ணாமலையை தோற்கடிப்போம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு கூறியுள்ளார். தமிழக அறநிலையத்
குமரி மாவட்டத்தில் கல்லூரி வானம் ஒன்று மூணாறு மலைப்பகுதிக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் நடந்த விபத்தின் போது இரண்டு மாணவிகளும், 1 மாணவரும் என
பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில்
மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து “0” ஆனது. கடந்த ஆண்டைகாட்டிலும் 10 அடி தண்ணீர் குறைவாகக் காணப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை
ரமலான் மாதத்தில் தடை இல்லா மின்சாரம் வழங்க அரசுக்கு, மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். மக்கள் எழுச்சி ஜனநாயக
பத்திரிகை செய்தி கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை & புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மாசி மாத தேய்பிறை
மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு 18 லட்சம் ரூபாய் அளவில் பயன்பாட்டு பொருட்கள் வழங்கும் விழாவில் பங்கேற்று
ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு – தமிழ் மண் திருவிழா” பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ்
load more