ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-21 – பினாங்கில், 3 பெண்கள் 1 ஆண் மற்றும் 7 பிள்ளைகளை உட்படுத்திய ஒரு குடும்பம் ஒரு தொழிற்சாலையின் மேல் மாடியில் 2 மாதங்களாக
கோலாலம்பூர், பிப் 21 – mpox வைரஸ் அல்லது குரங்கம்மை நோயை தடுப்பதற்கான MVA-BN தடுப்பூசியின் மொத்தம் 2,220 டோஸ்கள் நேற்று நாட்டிற்கு வந்தடைந்ததாக சுகாதார
பத்தாங் காலி, பிப் 21 – பத்தாங் காலியில் இன்று விடியற்காலையில் மஸ்ஜிட் ஜாமேக் சுங்கை மாசின் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த மாணவி கட்டாயப்படுத்தி
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – பேராக், மஞ்சோங், ஆயர் தாவார் பொதுச் சந்தையில் தமிழ் உட்பட மும்மொழிகளில் பெயர்ப் பலகை வைக்கப்பட்ட விஷயத்தில், இரட்டை
கிள்ளான், பிப் 21 – கிள்ளான், ராஜா மஹாடி தேசிய இடைநிலைப்பள்ளியில் பள்ளி நேரத்திலேயே 4 மற்றும் 5ஆம் படிவ மாணவர்களுக்கு தமிழ் , தமிழ் இலக்கிய பாட போதனை
ஜோகூர் பாரு, பிப் 21 – புதிய கல்வி ஆண்டில் ஜோகூர் மாநிலத்தில் 71 தமிழ்ப்பள்ளிகளில் முதல் வகுப்பில் சேர்ந்த 2,013 மாணவர்களுக்கு பென்சில், எழுத்துப்
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – வீடமைப்பு-ஊராட்சித் துறை அமைச்சு இயற்ற உத்தேசித்துள்ள நகர்ப்புற புதுப்பித்தல் சட்டத்தை, ‘வீட்டைப் பறிக்கும் சட்டம்’ என
நீலாய், பிப்ரவரி-21 – நெகிரி செம்பிலான் நீலாய் 3 பகுதியில் கம்பளத் தொழிற்சாலையில் இன்று காலை பெரும் தீ ஏற்பட்டதில், அந்த ஒரு மாடி கட்டடம் ஏறக்குறைய
கோலாலம்பூர், பிப் 21 – அண்மையில் இந்தியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இனத்துவேசமான வார்த்தையை அட்டையில் எழுதி வைத்திருந்த சோள வியாபாரி
கோலாலம்பூர், பிப் 21 – Mid Valley Megamall வர்த்தக மையத்திற்கு அருகேயுள்ள ஆற்றில் நேற்று காணப்பட்ட முதலையை பிடிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத்
லோஜிஸ்டிக் எனப்படும் சரக்கு போக்குவரத்து வாகன தொழில்துறையை பாதிக்கும் விவகாரங்களில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கனரக வாகனங்கள்
கோலாலம்பூர், பிப்ரவரி-21 – இந்து மதம் தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிட ஒரு நிரந்த செயற்குழு அமைக்கப்பட வேண்டுமென பரிந்துரை
சிரம்பான், பிப்ரவரி-21 – நெகிரி செம்பிலான் கோலா பிலாவில் தொழுநோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆக்கப்பூர்வப் பலனைத் தரும் சிகிச்சை
காஜாங், பிப்ரவரி-22 – சிலாங்கூர், காஜாங், பண்டார் சுங்கை லோங்கில் கணவரால் கொல்லப்பட்டதாக நம்பப்படும் 63 வயது மூதாட்டியின் சடலம் அவர்களது வீட்டில்
மஞ்சோங், பிப்ரவரி-22 – பேராக், மஞ்சோங், பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் இந்தோனீசியக் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக புகாரேதும் வரவில்லை.
load more