நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில்
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ். பி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில். உலகப் பிரசித்தி
நடிகை ஒருவரின் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார
பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்து நாட்டுடைமை
முதல்வர் ஸ்டாலின், நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தி. மு. க மாவட்ட செயலாளர் கௌதமன் இல்ல மண விழா, தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவி வழங்கும்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த மாணவி செல்வி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த இவர்,
மகாராஷ்டிரா அரசியல் மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏக்நாத் ஷிண்டேயிடம் இருந்த முதல்வர் பதவியை பா. ஜ. க
தேனி எம். பி தொகுதியில் போட்டியிட்ட அ. ம. மு. க பொதுச்செயலாளர் டி. டி. வி. தினகரன், தோல்வியடைந்தாலும் தொடர்ச்சியாகத் தேனி மாவட்டத்திற்கு வருவதாக
ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் சிலவீடுகளில், `பெற்றோர் தன் மீது அன்பு செலுத்துவதில்லை' என்ற வருத்தம் சில குழந்தைகளுக்கு ஏற்படலாம்.
நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும்
அமமுக ஆண்டிபட்டி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை
பிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிகிர்கிர்கிர்பிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர் மோடிபிரதமர்
ஹரியானா மாநிலம் ரோஹ்டக் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேஸ் ஒன்றை போலீஸார் சோதித்து பார்த்தபோது, பெண் ஒருவரின் உடல்
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான
load more