ஈரோடு அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் இருந்து பெங்களூர்
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும்
குமாரபாளையம் அருகே 4 டன் ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில
திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரட்டுப்பாளையம் கிராமத்தில்
எட்டயபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார்
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து
உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம்,
போதைப் பொருள் கடத்தியதாக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 தமிழர்களுக்கு இந்திய தூதரகம் உதவி செய்ய முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோயிலில் வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள குளக்கரை கருப்பசாமி கோயிலில் படுகளம் சாய்தல் மற்றும் எழுப்புதல் என்ற வினோத நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பகுதியைச்
சேலம் மாநகர காவல்துறையினர், தங்களின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம், அருள்
தஞ்சையில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சையில் குழந்தைகள் கடத்தல்
load more