நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு
இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று (மார்ச் 11) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு
மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின
கோவை மாவட்டம், பூச்சியூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது. பூச்சியூர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் சிறுத்தை
திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இக்கோயிலில்
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த லேசான சாரல் மழையால், நகரின் ஒருசில பகுதிகளில் அதி பனி மூட்டத்துடன் காணப்பட்டன.
மெக்சிகோ குவாடலஜாரா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரை இறங்கிய போது ஓடுபாதையில் திடீரென குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். விமானம்
ஆஸ்திரேலியாவில் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்த அதி கனமழையால் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. மேலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள்
பீகாரில் நகைக்கடையில் துப்பாக்கி முனையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஆரா நகரில் உள்ள
கேரளாவில் கோயில் திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் கற்களை வீசியெறிந்து பாகன்கள் யானையை அடக்கினர். திருச்சூர் மாவட்டம் பெரிஞ்ஞனம்
ஐ. பி. எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
எக்ஸ் வலைத்தளம் செயலிழந்ததற்கு சைபர் தாக்குதல்தான் காரணம் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் வலைத்தளம் நேற்றிரவு
பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வெளியே வந்து பேச வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கு பின் பேசுவதில் பலனில்லை என்றும் பாஜக நிர்வாகி குஷ்பு
கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரியின் பல
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் சோப்பனூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது
Loading...