The post Ceylon Mirror மதிய நேர தமிழ் செய்திகள் 17 03 2025 appeared first on Ceylonmirror.net.
மிதிகம பாதேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டின் முன்பக்க ஜன்னல் மற்றும் சுவரில்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை என்று
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தேசபந்து
அதிக வெப்பத்தால் ஏற்பட்ட நீர்ச்சத்து இழப்பால் யாழ்ப்பாணத்தில் ஆசிரியை பலி… கடந்த வாரமும் ஆசிரியை ஒருவர் நீர்ச்சத்து இழப்பால் பலி.
நிக்கவரட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று ஆரச்சிகட்டுவ, பத்துலுவோயா பகுதியில் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதி
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை (17) பகல் ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்
யாழிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் சுயேட்சை குழுவாக போட்டியிடுவதற்காக யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று கட்டுபணம் செலுத்தினார். வடக்கு
The post இன்றைய மாலை செய்திகள் – 17.03.2025 appeared first on Ceylonmirror.net.
காவல்துறை இன்று முதல் தூங்க கூடாது, பாஜக விதவிதமான போராட்டங்களை மே 2026 வரை முன்னெடுக்கும் அடுத்தடுத்து 2 போராட்டங்கள் கட்டாயம் நடக்கும், காவல்துறை
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு
சுகாதார தொழில் வல்லுநர்கள் கூட்டமைப்பு நாளை காலை 07:00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. நிதி அமைச்சக
தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள கோ ஃபங்கான் எனுமிடத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த 24 வயதுப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக
ஏமனின் ஹௌதிகளுக்கு எதிராக அமெரிக்காவின் தாக்குதல் குறித்து பேசிய ஈரானிய படையினர் மூத்த தளபதி ஹோசேயின் சலாமி (Hossein Salami) ஹௌதிகள் அவர்களாகவே சொந்தமாய்
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது ஏமனின் ஹெளதிகள் தாக்குதலை நிறுத்தும்வரை அவர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்
load more