தாம்பரம் அருகே ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார். காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்வா (வயது-20). இவர்
சென்னையில் இருந்து டெல்லிக்கு, இன்று அதிகாலை புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், விமானம்
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமலும், நிர்வாக காரணங்களாலும், இன்று லண்டன் மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 விமானங்கள், திடீரென ரத்து
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய ஸ்வாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ள மதுரை மீனாட்சி அம்மன்
இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த
நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீனவர்களை தேடும் பணியில்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.738 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் போதை இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்ட கார் ஆட்டோ இருசக்கர வாகனங்களை
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வசூல் சாதனைப் படைத்த ‘டிராகன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில்
கோவை அவிநாசி சாலையில் பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல் – சாலையில் செல்ல முயன்ற வாகன ஓட்டிகள்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய
ரம்மியமான சூழலில் விசலாமான கார் பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான புதிய மையத்தை பிரபல மலையாள பட இயக்குனர்
கோவை காட்டூர் பகுதியில் உள்ள தேசிய பஞ்சாலை கழக அலுவலகத்தை 5 மாதமாக சம்பளமாக கொடுக்கவில்லை எனவும், அரியர் தொகையும் வழங்கவில்லை எனக் கூறியும், மத்திய
நெல்லையில் மின்சாரம் தாக்கி ஹாக்கி வீரர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம்
load more