இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர், பிரேமலதாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து
கும்பகோணம் அருகே சுவாமிமலை முருகன் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி யானை விரட்டல் நிகழ்வு நடைபெற்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4ம்
மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு
பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கையின்படி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8250-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,000-க்கும்
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 57 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டி தர வலியுறுத்தி மாவட்ட
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பட்டா வழங்கக்கோரி வருவாய்த் துறை ஆய்வாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் தொழிலதிபரின் 10 வயது மகனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை வெள்ளகிணறு பகுதியைச்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் விற்பனை குறித்து புகார் அளித்ததால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரிடம்
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், தலைமைச் செயலகத்தைச்
நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
சிறுகனூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே
முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் உடலுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர
Loading...