தமிழக அரசின் டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள்
தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சட்டப்பேரவை தவைவர் அப்பாவு உத்தரவிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் தந்தை சுப்புராம் ( 79)
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு
நீலகிரி மாவட்டம் கூடலூர் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உணவு தேடி சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு தேடுவது
காவலரையே கொல்லும் அளவிற்கு தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி
கரூர் மாவட்டத்தில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், சுங்ககேட், தாந்தோன்றிமலை, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவுப்பாதுகாப்புத்துறை
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்குபொருள் (மு. வ):வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல்
தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு
கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி ஆர் எஸ் புரம் காவல்
1) கறுப்பு ஈயம்’ எனப்படும் தாது, கிராபைட். 2) கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர்,‘நீர்வாயு’. 3) காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும்
பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். உறுதி
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர் ஒருவரால், ஒட்டப்படுள்ள போஸ்டர் சென்னையில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து புஸ்ஸிஆனந்த் விளக்கம்
load more