மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 12வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை
விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில்
டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. முதல் முறையாக குரூப்-1
விஜய் கட்சியின் பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் காரசாரமாக பேசி இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின்அந்த
திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 7 மாடி கட்டிடத்தில் பிரமாண்டமான நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. ரூ.290 கோடியில் 1.97 லட்சம் சதுரஅடி பரப்பில்,
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் புகுந்து
அதிமுக, பாஜக இடையே கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி,
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்தே தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் தினம் தினம் புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன்
கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டில் பறி கொடுத்த செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம்
திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா, கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு
திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (62). இவர் பூசாரி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் தலைவராக உள்ளார். இந்த கோவில் திருவிழா
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சடையபாளையம் என்ற கிராமத்தில் பப்பாளியில் இருந்து கூழ் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஆலை உள்ளது.
உதகை செல்ல இன்று 6000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் நடத்தினர். திருச்சி நெடுஞ்சாலைத்துறை
திருச்சி தென்னூர் பழைய அக்ரகாரத்தை சேர்ந்தவர் சங்கர் (37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு
load more