கோவை: அரோகரா கோஷம் விண்ணதிர மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் குழுமியிருந்து கும்பாபிஷேகததை
திருவனந்தபுரம்: சர்சைக்குரிய காட்சிகளை படமெடுத்து, கோடிகோடியாக கல்லா கட்டிய ‘எம்புரான்’ பட தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
ஆன்மீக சொற்பொழிவாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் குறித்து நாகரீகமற்ற மற்றும் அவதூறான கருத்துக்களை கூறிவரும் மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீரங்கம்
சென்னை: கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எ. வ.
ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள்
சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து
சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேரவையில் அறிவித்து உள்ளார்.
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-இயோலை அரசியலமைப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதவியில் இருந்து நீக்கியது. இதன் மூலம்,
சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக
சென்னை: ‘நீட்’ தேர்வு பயம் காரணமாக, சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலையை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும்,
சென்னை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி
சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றுமுதல் 627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே
சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
load more