திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் நெஞ்சுவலி காரணமாக
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில்
முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் கடந்த 9ம் தேதி காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் சென்னை
வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார். இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து
கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து உள்ளார். அவர் இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல்
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக்கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில், மாநகராட்சி துணை ஆணையர் க. பாலு, துணை மேயர் ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில்
அதிமுகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராக பதவி வகித்து வரும் கோவையைச் சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர்
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும்,
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு கடந்தாண்டு ஜூன் 11-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து
தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் “சமத்துவ நாள் உறுதிமொழி” இன்று ஏற்கப்பட்டது. பொதுமேலாளர் கே. முகமது
load more