ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே மறைந்த மனைவிக்கு 15 லட்சம் ரூபாய் செலவில் சிலை வைத்த கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அடர்ந்த வனப்பகுதியான கெரி பட்டால் பகுதியில்
பாஜக மாநில தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக பாஜக தலைவருக்கான விருப்ப மனுத் தாக்கல்
பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் விருப்ப மனு அளித்துள்ள நிலையில் அவரது அரசியல் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம். நெல்லை
கர்நாடக மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பணபல்லாக்கு செய்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கொக்கனூர் கிராமத்தில் உள்ள
பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி சிவகங்கை நகர் முழுவதும் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை நகர் முழுவதும் அதிமுக
இந்திய வரலாற்றில் ஆபரணத் தங்கத்தின் விலை முதன்முறையாக 70 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ் ஜனம் தொலைக் காட்சியின் இரண்டாம் ஆண்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபாவில் கோலாகலமாக நடைபெற்றது. ஊடக உலகில் நடுநிலையான
இனி பணக்காரராக இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், தனது 99 சதவீத செல்வத்தை அறக்கட்டளைக்குக் கொடுக்கப்
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் ஆறாட்டு வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி
சிவகங்கை அடுத்த நாட்டரசன் கோட்டையில் கம்பன் கழகம் சார்பில் பங்குனி அத்த திருவிழா நடைபெற்றது. நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் அருட்கோயிலில்
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான
load more