திருச்செங்கோட்டில் கட்டப்பட்டு வரும், புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப்பணிகளை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில் அம்பேத்கார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று தங்கக்கவச அலங்காரம் மற்றும் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
குமாரபாளையத்தில் அ. தி. மு. க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில்அம்பேத்கார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் கஞ்சா விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் நில முகவர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
சமையல் காஸ் உயர்வை கண்டித்து குமாரபாளையம் சி. பி. எம் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
குமாரபாளையத்தில் அம்பேத்தகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
ராசிபுரம் அருகே ரோட்டில் சன்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சின் முன்புற சக்கரம் கழன்று ஓடிய சம்பவத்தில் ஒர்க்ஷாப் மேனேஜர் உட்பட 7 பணியாளர்கள்
தமிழ் புத்தாண்டில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாத்தப்பட்டு, புஷ்பாஞ்சலி பூஜைகள் நடத்தப்பட்டன
பவானியில், 17 வயது சிறுவன் ஓட்டிய கார் குடிசை வீட்டுக்குள் மோதியதால் தூங்கிக் கொண்டிருந்த பெண் உயிரிழந்தார்
கோடை வெயிலின் தாகம் தணிக்க, அ. தி. மு. க., சார்பில் நீர்மோருடன் தர்பூசணி, இளநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
load more